உள்நாட்டு செய்திகள்

புகையிரத சேவைகளில் தாமதம்…

(FASTNEWS | COLOMBO) – புகையிரத சேவைகளில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

புகையிரத ஊழியர்கள் பணிக்கு வருகை தருவதில் காலதாமதம் நிலவி வருவதாலேயே குறித்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு எதிரான மனு பரிசீலணைக்கு திகதி குறிப்பு

wpengine

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

Azeem Kilabdeen

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2018 ஜனவரியில்…

wpengine