உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில்களில் யாசகத்திற்குத் தடை…

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் புகையிரத நிலையங்களிலும், புகையிரதங்களிலும் யாசகம் கேட்பது முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான சட்டதிட்டங்களை ரெயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு பிரிவினரும், பொலிசாரும் இணைந்து வலுவாக அமுலாக்குவார்கள் என்று புகையிரத மேலதிக பொதுமுகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பொது மக்களின் முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு தடையை அமுலாக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தடைகளை மீறி யாசகம் கேட்போரைக் கைது செய்வதற்காக விசேட குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக புகையிரத காவல்படையின் பொறுப்பதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்தார்.

Related posts

ஓய்வுகால நிதியத் துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ஊழியர் சேமலாப நிதியம்

Azeem Kilabdeen

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 24ம் திகதி பேரூந்து பணிப்புறக்கணிப்பு…

wpengine

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிப்பு..

wpengine