உள்நாட்டு செய்திகள்

புதிதாக 305 பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 305 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 14,590 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

26 வரை வெலே சுதாவின் தங்கை தடுப்புக்காவலில்

wpengine

சுவிஸ்ட்சர்லாந்துக்கு விஜயத்தினை மேற்கொள்கிறார் பிரதமர்…

wpengine

கொஹுவல துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

wpengine