Top Story 3உள்நாட்டு செய்திகள்

புதிய அதிபர் நியமனங்களுக்கு தடை விதித்த உயர் நீதிமன்றம்..!

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு புதிய நியமனங்கள் வழங்குவதை தடுத்து உயர்நீதிமன்றம் இன்று -28- தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான மனு சுமன சந்ர தேரரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனு இன்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

உடுவே தம்மாலோக தேரர் வைத்தியசாலையில் அனுமதிப்பு – இரகசியப் பொலிசார் விசாரணையில்

wpengine

மேலும் சில பகுதிகள் முடக்கம்

wpengine

வாழைத்தோட்டம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ரய்னா கைது…

wpengine