உள்நாட்டு செய்திகள்

புதிய இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் சந்தன நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை இராணுவத்தின் புதிய ஊடக பேச்சாளராகவும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளராகவும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இன்று(17) தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

காலி மே தினக்கூட்டத்திற்கு சென்றோர் மீது தாக்குதல்

wpengine

மெனிங் சந்தையின் நடவடிக்கைகள் வழமைக்கு

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 528 பேர் கைது

wpengine