Top Story 2உள்நாட்டு செய்திகள்

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இன்று (17) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் 10வது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

புதிய சபாநாயகர் பதவிக்கான முன்மொழிவு பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் கொண்டுவரப்பட்டதுடன், சபைத்தலைவர் பிமல் ரத்நாயக்க அதனை உறுதிப்படுத்தினார்.

10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக ரங்வல ராஜினாமா செய்ததையடுத்து, சபாநாயகர் பதவி வெற்றிடமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நிதி மோசடி புலனாய்விற்கான உடன்படிக்கை கைச்சாத்து

wpengine

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நீடிப்பு குறித்த தீர்மானம் இன்று

wpengine

கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் முறை

wpengine