உள்நாட்டு செய்திகள்

புதிய பணிப்பாளர் நாயகமாக ஷர்மிலா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய மிருககாட்சிசாலைகள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் புதிய புதிய பணிப்பாளர் நாயகமாக ஷர்மிலா ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை (28) முதல் அவர் கடமைகளை பெறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டில் பராமரிப்பின்றி 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள்..!

wpengine

பொலிகண்டி ஆர்ப்பாட்டம் சர்வதேசத்திற்கு

wpengine

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும்…

wpengine