உள்நாட்டு செய்திகள்

புதிய விமானப்படைத் தளபதி நியமிப்பு

புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் ககன் புளத்சிங்கள நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாலம் உடைந்தமை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

wpengine

சொய்ஸா கொலை – சந்தேகநபர்கள் 15 பேருக்கு பிணை

wpengine

மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 09 பேரும் விளக்கமறியலில்…

wpengine