உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் பதவியேற்பு

(FASTNEWS | COLOMBO) – இலங்கை விமானப் படையின் புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(29) ஜனாதிபதி செயலகத்தில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

வட மாகாண சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிப்பு..

wpengine

நண்பகல் 12 மணி வரை பதிவான வாக்குப்பதிவு

wpengine

ஷிரந்தியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை?

wpengine