உள்நாட்டு செய்திகள்

புதிய FCID தலைவராக மஹிந்த…

மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏகநாயக்கவை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தி, 02 மாத காலத்திற்கு பொலிஸ் நிதிக் குற்றத்தடுப்பு பிரிவின் தலைவராக நியமிப்பதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

#rishma

Related posts

முரளி குறித்த கடந்தகால மீட்டலுடன், மலிங்கவிடமிருந்து டில்ஷான் குறித்து விசேட கோரிக்கை..

wpengine

வாகன விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு

wpengine

பஸ் மற்றும் ரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டை…

wpengine