Top Story 1உள்நாட்டு செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி (பூஸ்டர்) செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (17) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அநுராதபுரம், அம்பாறை மாவட்டங்களிலும் மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இரண்டாவது தடுப்பூசியை செலுத்தி மூன்று மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Related posts

இலங்கை மீனவர்கள் ஐவர் கைது…

wpengine

மன்னார் உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையம் திறந்துவைப்பு

wpengine

தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பில் துரித விசாரணை – பிரதமர்

wpengine