உள்நாட்டு செய்திகள்

பெரல் சங்கவின் உதவியாளர்கள் இருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாதாள உலக குழு உறுப்பினரான ´பெரல் சங்க´வின் உதவியாளர்கள் இருவர் பேலியகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 4.5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா..!

wpengine

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை முன்னேற்ற 10 முதலீட்டாளர்கள் ஆதரவு.

wpengine

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு…

wpengine