Top Story 2உள்நாட்டு செய்திகள்

பெரஹெரவில் யானை ஒன்று திடீர் குழப்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

காலி, தொடந்துவ மொரகொல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இன்று (28) இடம்பெற்ற பெரஹெர ஊர்வலத்தின் போது யானை ஒன்று குழப்பம் விளைவித்துள்ளது.

இந்நிலையில், ஊர்வலத்தில் சென்ற நபரை யானை தாக்கியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டபம் உள்ளிட்ட பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல்…

wpengine

அரச ஊழியர்களுக்கு நிவாரண விலையில் பொருட்கள் – அமைச்சர் ரிஷாத்

wpengine

நாடு திரும்பினார் ஜனாதிபதி

wpengine