உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை…

(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளது.

Related posts

திருடன் என்று அழைக்காதீர்கள்! நாமல் ராஜபக்ச கோரிக்கை

wpengine

தாஜுதீன் கொலை – DIG அனுர குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவுள்ளார்

wpengine

கொரோனாவிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்ளலாம்? (முழுவிபரம் உள்ளே)

wpengine