உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான மாகாணங்களில் கடும் மழை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் அளவிலான மழைவீழ்ச்சியை பதிவாகலாம் எனவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

wpengine

தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 04 வான் கதவுகள் திறப்பு

wpengine

தேசபந்துவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

Azeem Kilabdeen