உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை…

நாட்டில் பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை நிலவும் எனவும் நுவரெலியா மாவட்டத்தில் சில பகுதிகளில் உறைபனி நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், கடற்கரை பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவும் எனவும் காலை வேளைகளில் பனிமூட்டமான காலநிலை காணப்படும் என்றும் திணைக்களம் இன்று(17) வெளயிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

தங்கொட்டுவையில் எரிந்த நிலையில் ஐந்து சடலங்கள் மீட்பு

wpengine

மற்றுமொரு கால அட்டவணை அறிமுகம்

wpengine

பயணக்கட்டுப்பாடுகளை நீடிக்க பரிந்துரைகள் இல்லை

wpengine