உள்நாட்டு செய்திகள்

பெரும்போகத்திற்கான விதையிடல் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில்…

பெரும்போகத்திற்கான விதையிடல் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸமகாராம, சந்தகிரிகொட வயல்வௌியில் நடைபெறுகின்றது.

இந்நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

பண்ணை துறையினருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு…

wpengine

டெங்கு நோய் தொற்று மீண்டும் அதிகரிக்ககூடும் அபாயம்…

wpengine

ஐ.தே.கட்சியில் ஷாமல் செனரத்திற்கு புதிய பதவி…

wpengine