Top Story 1உள்நாட்டு செய்திகள்

பெறுபேறுகள் கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019ம் கல்வியாண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகு வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் இது தொடர்பில் இன்று(18) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு..!

wpengine

கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

wpengine

குப்பைகள் குறித்து சுற்றுநிரூபம் விரைவில்..

wpengine