உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு – NBTயில் மாற்றமில்லை

பெறுமதி சேர் வரியை (வெட் வரி) நூற்றுக்கு 15 வீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேசத்தைக் கட்டயெழுப்பும் வரியில் (NBT) (2%) மாற்றம் செய்யப்படமாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் தற்போது ஆற்றி வரும் விஷேட உரையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்…

wpengine

பிரதமர் தலைமையில் பிங்கிரிய புதிய முதலீட்டு வலயத்தின் பணிகள் இன்று(04) ..

wpengine

யாழ். வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

Azeem Kilabdeen