உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பெற்றோல் தட்டுப்பாடு குறித்து வீணாக பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை…

நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை என, இலங்கை பெற்றோலிய களஞ்சிய ட்ரேமினல்ஸ் அறிவித்துள்ளது.

நேற்று(19) மாலை முதல் மீளவும் பெற்றோல் தட்டுப்பாடு என வதந்திகள் பரவிய போதிலும், குறித்த செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனவும், போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், ஆதலால்; பொதுமக்கள் இது குறித்து அச்சமடைய வேண்டாம் எனவும் குறித்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

 

#rizmira

Related posts

மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை வெளியீடு..

wpengine

ரங்கனவின் பிரியாவிடை மற்றும் இடம் குறித்து ஹதுருசிங்கவிடம் இருந்து விசேட கருத்து…

wpengine

ரான்ஸ்ஃபோர்ட் இற்கு மீண்டும் சர்வதேச போட்டிகளில் பந்து வீச அனுமதி…

wpengine