உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பேக்கரி உற்பத்திகளது விலை தொடர்பில் சிவப்பு சமிஞை…

(FASTNEWS | COLOMBO ) – அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அனைத்து பேக்கரி உற்பத்திகளதும் விலையினை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் பேக்கரி தொழிலுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை என குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதலால், இது தொடர்பில் அரசுடன் கலந்துரையாடி, எதிர்வரும் தீர்மானங்களை எட்டவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

16 நாட்களில் 2330 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு…

wpengine

இன்று 16 மணிநேர நீர் விநியோகத் தடை

wpengine

‘ராவணா – வன்’ செயற்கைக்கோள் இன்று விண்ணுக்கு ஏவப்படுகிறது

wpengine