Top Story 2உள்நாட்டு செய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வி – பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில் தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் இடையில் இன்று(02) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.

அதன்படி, சம்பள பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 24ம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்சியாக தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தினமும் ஒரு மணித்தியால மின்வெட்டு

wpengine

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு

wpengine

ஈஸ்டர் தாக்குதல் – பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உறவுக்காகவும் பிரார்த்திக்கின்றேன்

wpengine