உள்நாட்டு செய்திகள்

பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பிரிவில் தீப்பரவல்..

பேராதனை பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ பிரிவில் இன்று(25) பிற்பகல் தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கண்டி நகர சபையின் தீயணைப்பு பிரிவால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த தீப்பரல் மின்சார கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

Rizmira

Related posts

நாலக சில்வாவின் கருத்துக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்ய உத்தரவு…

wpengine

தென் மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபருக்கு இடமாற்றம்…

wpengine

பண்டாரகம சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளரின் அறிக்கை

wpengine