உள்நாட்டு செய்திகள்

பேருந்து சேவைகள் இன்று முதல் வழமைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று முதல் அரச பேருந்து சேவைகள் வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து போதியளவு பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை என்ற விடயத்தை கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

புதிய இலங்கை தூதுக்குழு பிரதானிகள் பிரதமருடன் சந்திப்பு

Azeem Kilabdeen

விவசாயிகளுக்கு உர மானியமாக 25000 ரூபா மற்றும் நெற் செய்கைக்கென இலவச பொட்டாசியம் உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

Azeem Kilabdeen

பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

wpengine