உள்நாட்டு செய்திகள்

பேரூந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று அமைச்சரவையில் தீர்மானம்…

எரிபொருள் விலை அதிகரித்துள்ளதை முன்னிட்டு, பேரூந்து கட்டண அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று(15) தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதேவேளை, குறித்த பேரூந்து கட்டண விலை தொடர்பில் நேற்று(14) விசேட கலந்துரையாடலொன்று இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவில் அதன் தலைவர் தலைமையில் இடம்பெற்ற போதிலும், அது தோல்வியில் முடிவடைந்ததாக பேரூந்து சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

மருந்து வகைகளின் விலையை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை…

wpengine

கோடிக்கணக்கில் நஷ்டத்தை சந்தித்த சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு..!

wpengine

அதிகளவான ஹோர்ன் சத்தங்களை எழுப்பும் வாகனங்கள் சுற்றிவளைக்கப்படும்

wpengine