உள்நாட்டு செய்திகள்

பேரூந்து மீது மதவாச்சி பகுதியில் தாக்குதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த பின்னர் புத்தளத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த வாக்காளர்கள் பேரூந்து மீது மதவாச்சி பகுதியில் அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தொலைபேசி இணைப்புகளை துண்டிக்க வேண்டாம்

wpengine

ஜனாதிபதி மற்றும் துருக்கி தூதுவருக்கிடையிலான சந்திப்பு

wpengine

மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் 18 ஆம் திகதி அறிமுகப் படுத்த தீர்மானம்

wpengine