ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பேஸ்புக்கில் பதிவிட்டு தற்கொலை செய்த யுவதி

காதல் தோல்விக்கு தற்கொலையே தீர்வென்று எண்ணும் கோழைகள் இன்றும் எமது சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர்

அந்தவகையில் யுவதியொருவர் தனது ஒரு தலைக் காதல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தெவிமி என்ற குறித்த யுவதி இளைஞன் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவ்விளைஞர் யுவதியின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதனையடுத்து அவ் யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இத்தகவலை அவரது நண்பர்களே வெளியிட்டுள்ளனர்.

தற்கொலை முடிவுக்கு முன்னர் மரணம் தொடர்பில் பேஸ்புக்கில் பதிவொன்றையும் இட்டுச்சென்றுள்ளார். மரணத்தின் பின்னர் அனைவரும் தன்மீது அன்பு செலுத்துவார்கள் என அவ் யுவதி தெரிவித்துள்ளார்.

download-2

Related posts

தாஜ்மஹாலை பார்வையிட வருபவர்களுக்கு புதிய தடை…

wpengine

ஜனாதிபதியின் பயணம் குறித்து வெளியிடப்பட்ட செய்திக்கு செயலகம் மறுப்பு

wpengine

நாமலின் ட்விட்டர் பணிவிடையானது இந்திய ஊடகங்களில் வைரலாக.. ரஜினிக்கும் அரசியல் யோசனை…

wpengine