உள்நாட்டு செய்திகள்

பொசன் வாரத்தினுள் மதுபான நிலையங்களை மூட தீர்மானம்…

பொசன் வாரத்தினுள் அனுராதபுரத்தில் அமைந்துள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுவதற்கு மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மேலும் , சட்ட விரோத மதுபான விற்பனையாளர்களை தேடி இன்று(26) தொடக்கம் மாவட்டம் பூராகவும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் வடமத்திய மதுவரி ஆணையாளர் ஆர்.எம்.ரத்நாயக்க மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ACMC உடன் இணைவு

wpengine

இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்..

wpengine

மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம்

wpengine