உள்நாட்டு செய்திகள்

‘பொடி லெசி’ விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் உறுப்பினர் எனக் கூறப்படும் ´பொடி லசி´ எனப்படும் ஜனித் மதுஷங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (15) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்..!

wpengine

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

wpengine

கொவிஷீல்ட் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை

wpengine