Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுஜன பெரமுன தலைமை அலுவலக வளாகத்திற்கருகில் பதற்றம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பு நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலக வளாகத்திற்கு எதிரே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சில தனியார் அமைப்புகள் இணைந்து பொதுஜன பெரமுனவுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டத்தையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Related posts

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு நிதியுதவி

wpengine

வசந்த சேனாநாயக்க அமைச்சரவை கூட்டத்தில்…

wpengine

குருநாகல் ஸ்ரீ.சு.க உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம் – மஹிந்த

wpengine