Top Story 2உள்நாட்டு செய்திகள்

பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போடியிட தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போடியிடுவதென ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சற்றுமுன்னர் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்பினர் இதற்கெதிராக கருத்துக்களை முன்வைத்திருந்த போதிலும் ரணில் விக்கிரமசிங்க தரப்பு அதனை முறியடித்து யானை சின்னத்தில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதற்கு சஜித் தலைமையிலான கூட்டம் அதிருப்தியினை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் – எட் டேவி கோரிக்கை

wpengine

கொழும்பு மொனோ ரயில் சேவைகள் ஆரம்பம்… – சிங்கப்பூர் முறைமை இப்படித்தான்… (VIDEO)

wpengine

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

wpengine