உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

2023 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் பொதுத் தேர்தல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்தப்படலாம். 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்.

இதனையடுத்து உடனடியாக நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் எனக் கூறப்படுகிறது.

Related posts

வடபகுதிக்கான ரயில் போக்குவரத்து பாதிப்பு…

wpengine

நாடளாவிய ரீதியில் இன்று(14) இரவு 09.00 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு…

wpengine

மரண தண்டனை – இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு

wpengine