Top Story 2உள்நாட்டு செய்திகள்

விருப்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி வௌியீடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 22 மாவட்டங்களில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களினதும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களினதும் விருப்பு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச அச்சுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி இன்று வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

சுமார் 3 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசி

wpengine

கெஹெலியவுக்கு எதிரான வழக்கினை விசாரிக்க அனுமதி

wpengine

பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகன அனுமதிப் பத்திரங்கள் ரூ.2 கோடி’க்கு விற்பனை – ஜேவிபி குற்றச்சாட்டு..

wpengine