ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பொதுபல மீண்டும் களத்தில் : ரணிலை துரத்த FCIDக்கு…

பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட போதிலும், அலரிமாளிகையில் இருந்து வெளியேறாது, அரச சொத்துக்களை முறைகேடாக பாவித்தல் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பினால் இன்று(02) ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முறைப்பாடு ஒன்று செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரச சொத்துக்களை முறைகேடாக பாவித்தல் சட்டத்தின் கீழ் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts

காலியில் மைத்திரியின் கூட்டத்திற்குச் சென்றவர்கள், எனக்கு Call எடுத்தனர் – மஹிந்த

wpengine

கீதா மஹிந்தவின் கூட்டத்திற்கு செல்கின்றார்

wpengine

திருப்பதியில் மைத்திரிக்கு நடந்த சோதனை

wpengine