உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பொன்சேகா, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில்

ஃபீலட் மார்ஷல் சரத் பொன்சேகா, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு சற்று முன்னர் சென்றுள்ளார். அவன்ட் காட் நிறுவனத்துக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யவே அவர் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அவன்ட் காட்  நிறுவனத் தலைவர் நிஷங்க சேனாதிபதி, சரத் பொன் சேகாவுக்கு நிதி வழங்கியதாக தெரிவித்திருந்த நிலையில், பொன்சேகா அதை மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

WI-Fi மூலம் மொபைல் சார்ஜிங்

wpengine

பல மாகாணங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

wpengine

கொழும்பு புளுமென்டல் வீதியில் போக்குவரத்து மட்டு

wpengine