உள்நாட்டு செய்திகள்

பொரலஸ்கமுவ வாகன விபத்து – பெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்…

அண்மையில் பொரலஸ்கமுவ, பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கைது செய்யப்பட்ட பெண் வைத்தியர், எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன பகுதியில் கார் ஒன்றும் ஜீப் ரக வாகனம் ஒன்றும் மோதியதில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமரின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி

wpengine

பிடியாணையினை மீளப் பெறுமாறு கோரி ராஜித மனு

wpengine

GPS கருவி பொருத்தாத அரைசொகுசு பேரூந்துகளின் வீதி அனுமதிப் பத்திரங்களை நீடிக்காதிருக்க தீர்மானம்

wpengine