உள்நாட்டு செய்திகள்

பொரளை பொலிஸின் 41 அதிகாரிகளுக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொரளை பொலிஸின் 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கொவிட் தொற்றுக்குள்ளான அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் தற்போது களுத்துறை பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொரளை பொலிஸிற்கு பொது மக்கள் செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மேலும் 21 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine

திங்கள் முதல் ரூ.2,000 நிவாரணக் கொடுப்பனவு

wpengine

புகையிலைக்கான வரியை அதிகரிக்க அரசு நடவடிக்கை…

wpengine