உள்நாட்டு செய்திகள்

பொரள்ளை பொலிஸ் அதிகாரியை விபத்துக்குள்ளாக்கிய நபர் பிணையில் விடுதலை…

(FASTNEWS|COLOMBO) பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வாகனத்தின் சாரதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

05 இலட்சம் ரூபா சரீர பிணைகள் இரண்டில் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Related posts

வித்தியா பாலியல் படுகொலை, சுப்பிரமணியம் கொலை குற்றவாளிகள் 02வருக்கு தூக்குத் தண்டனை

wpengine

இராணுவத் தளபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ஆகியோர் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில்

wpengine

திருத்தப்பட்ட மின் கட்டணம் குறித்து கலந்துரையாடல்

Azeem Kilabdeen