உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பொலித்தின் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து…

வத்தளை – ஹூணுபிடிய பகுதியில் பொலித்தின் தொழிற்சாலை ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உயிரிழப்பு…

wpengine

சேதனப்பசளை தயாரிப்போருக்கு கொடுப்பனவு

wpengine

நாளை குறித்து ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் முன்னாள் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்…

wpengine