உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொலிஸார் பொது மக்களிடம் விசேட வேண்டுகோள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பொலிஸார் பொது மக்களிடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபடுதலை தவிர்த்து கொள்ள வேண்டும் என பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் அத்தியாவசிய பொருட்களை வாங்கியவுடன் உடனடியாக அனைவரும் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இலங்கை அணியானது வெற்றி…

wpengine

சந்தேகத்திற்கிடமான முறையில் பந்து வீசிய மாலன் சமுவல்

wpengine

மஹிந்தவை ஒருபோதும் பிரதம வேட்பாளராக நியமிக்க மாட்டேன் – ஜனாதிபதி

wpengine