Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 6 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி சிபாரிசு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஓய்வு பெற்றதன் பின்னர், தேஷபந்து தென்னகோன் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன எதிர்வரும் 25 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார்.

Related posts

தேசிய அரசாங்கம் தொடர்பான விவாதம் நாளை(07) பாராளுமன்றத்தில்….

wpengine

சர்வகட்சி கூட்டம் நிறைவடைந்துள்ளது…

wpengine

சம்பிக்கவுக்கு பிணை

wpengine