உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கல்கிஸையில் 30 பேர் கைது…

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் கல்கிஸை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, கல்கிஸை ஹோட்டலுக்குப் பின்புறத்தில் இடம்பெற்ற கடற்கரை களியாட்ட நிகழ்வொன்றில், போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், 30 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதோடு, இதில் 5 யுவதிகளும் உள்ளடங்குவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து, பெருமளவான போதை மாத்திரைகள், கஞ்சா, சட்டவிரோத சிகரெட்டுகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளர்.

சந்தேகநபர்களை கல்கிஸை நீதவான் நீதிமன்றில் இன்று (20), முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

நேற்றைய தினம் 162 கைதிகள் விடுதலை

wpengine

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை அகற்றக்கோரி இன்றைய தினத்தை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனம்

wpengine

ஐ.தே.க தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து ஆதரவு

wpengine