உள்நாட்டு செய்திகள்

பொல்கொல்ல நீர்தேக்கத்தின் வான் கதவு திறப்பு…

வட மாகாணத்தில் நிலவும் மழை யுடன் கூடிய காலநிலை காரணமாக ராஜாங்கனை அங்கமுவ இரணைமடு மற்றும் தெதுறுஒய நீர்தேக்கங்களில் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொல்கொல்ல நீர்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பாராளுமன்றில் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

wpengine

வஸீம் கொலையாளிகளுக்கு அரச உயர்மட்ட அனுசரணை?

wpengine

சிறந்ந சமூகத்தை உருவாக்க உறுதி பூணுவோம்

wpengine