உள்நாட்டு செய்திகள்

போக்குவரத்து அனுமதிப் பத்திரம் மட்டும் இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மணல், மண் மற்றும் களிமண் ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்காக தற்பொழுது நடைமுறையில் உள்ள அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் தேவையின் காரணமாக உள்ளுர் தொழில்துறைகளைப் போன்று நிர்மாண தொழில்துறைக்கும் தேவையான மூலப்பொருட்களை விநியோகிப்பதில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக அமைச்சரவை அங்கத்தவர்கள் பலரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு மணல், மண் மற்றும் களிமண் ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றிச்செல்வதற்காக தற்பொழுது நடைமுறையில் உள்ள அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் தேவை உடனடியாக அமுலுக்கு வருவதை நீக்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

தோட்ட தொழிலாளர்களுக்கு வாக்களிப்பதற்கு காலையில் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை

wpengine

முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

wpengine

மறுசீரமைக்கப்படும் அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது.

wpengine