உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

போக்குவரத்து சட்டங்களை மீறுவோருக்கு எதிராக புதிய தண்டப்பணம் அறவீடு..

வீதி ஒழுங்கு விதிகள் மற்றும் போக்குவரத்து சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடருவதற்கு பதிலாக புதிய நடைமுறை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

அதற்கமைய சட்டத்தை மீறும் இடத்திலேயே தண்டப்பணத்தை அறவிடும் வகையில் வாகன போக்குவரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி குற்றமிழைத்தவர்கள் அந்த குற்றத்தை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு எதிராக வழங்கு தொடருவதற்கு பதிலாக அந்த இடத்திலேயே தண்டப்பணத்தை அறவிடும் வகையில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல்  கடந்த 15ம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 33 குற்றச் செயல்கள் தொடர்பாக தண்டப்பணம் அறவிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

குறித்த வர்த்தமானி..

2054 09 S 1

2054 09 S 2

2054 09 S 3

 

#reeshma

Related posts

தோல்வியின் காரணத்தினை கொட்டித்தீர்த்தார் ரங்கன ஹேரத்….

wpengine

பிரதமர் கட்டளையின்படி ஐதேகட்சியின் ஆசன அமைப்பாளர்களுக்கு சிரிகொத்தவுக்கு அழைப்பு..

wpengine

இன்றும் UPFA யுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்…

wpengine