உள்நாட்டு செய்திகள்

போதை மாத்திரைகளுடன் 51 பேர் கைது

(FASTNEWS|COLOMBO)- பலங்கொட, பெலிஹுலோய பகுதியில் இடம்பெற்ற முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வு ஒன்றில் வைத்து 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரிகைகள் வைத்திருந்தமை தொடர்பில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மழையுடனான வானிலை இன்றும் தொடரும்

wpengine

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

wpengine

மற்றுமொரு பஸ் விபத்தில் 8 பேர் வைத்தியசாலையில்..!

wpengine