உள்நாட்டு செய்திகள்

மகாநாயக்கர் தேரர்கள் அவசர கூட்டறிக்கை!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மக்களின் எதிர்ப்பார்ப்பு தொடர்பில் அவதானம் செலுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜனநாயகக் கட்டமைப்பில் பாராளுமன்றத்தைக் கூட்டி, சர்வதேச அளவில் நாட்டின் நன்மதிப்பைப் பாதிக்காத வகையில் முறையான ஆட்சியை கட்டியெழுப்ப வேண்டும் என மகாநாயக்கர் தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.

Related posts

சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபை அமர்வில் பங்கேற்பு

wpengine

சைட்டம் இரத்து செய்யும் வரையில் போராட்டம் தொடரும் என அனைத்து பல்கலைகழக ஒன்றியம் தெரிவிப்பு…

wpengine

5ஜி தொழில்நுட்ப அலைவரிசை தொடர்பில் ஆராய குழு நியமனம்

wpengine