உள்நாட்டு செய்திகள்

மகிந்த அரசியலுக்கு கொண்டு வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவதை எதிர்த்து அனுராதபுரம் பஸ் நிலையத்திற்கு எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

நல்லாட்சி நடைபெற்று வரும் சூழலில் முன்னாள் ஜனாதிபதி விகாரை மற்றும் கோயில்களுக்கு சென்று மக்களை ஏமாற்றி, மக்களின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக நாம் பிரஜைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

(கே.அஸீம் முஹம்மத்)

Related posts

 எகிறும் கச்சா எண்ணெயின் விலை

wpengine

புதிய வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் இன்று(08) கடமைகளை பொறுப்பேற்றார்..

wpengine

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலி இருவர் காயம்

News Editor