ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மக்களை கட்டுப்படுத்த 3G மற்றும் 4G தொடர்புகளை முடக்கத் திட்டம்…

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தினால் 3G மற்றும் 4G ஆகிய வலையமைப்புகளை முடக்க தயாராகியுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி தெரிவித்துள்ளார்.

அவர் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இது குறித்து தெரிவிக்கையில், அரசியல் நிலையில் மக்கள் சக்தியினை கட்டுப்படுத்தவே குறித்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Related posts

இனி போராட்டம் நடத்த தனி இடம்; எதற்காக தெரியுமா?

wpengine

எங்களை பின்தொடர வேண்டாம் – ஹரி தம்பதி எச்சரிக்கை [PHOTOS]

wpengine

வெள்ளியன்று இறுதி முடிவு

wpengine