வணிகம்

மக்கள் உதவியை நாடிய மஹரகம வைத்தியசாலைக்கு பலன் கிட்டியது

புற்றுநோய் வைத்தியசாலை மக்களின் உதவியை நாடத் தீர்மானித்தது.

இதன்படி, 20 கோடி ரூபாய் இதுவரை மக்களால் நன்கொடையளிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வைத்தியசாலையின் இலக்கு எட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, தன் பெயரைக் குறிப்பிட விரும்பாத மனிதநேயம் மிக்க ஒருவர் சுமார் மூன்றரை கோடி ரூபாயை இதற்காக வழங்கியுள்ளமை விஷேட அம்சமாகும்.

Related posts

கடந்த வருடத்தில் வாகனப் பதிவில் வீழ்ச்சி…

wpengine

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்கத் தீர்மானம்…

wpengine

பட்டாசு கொள்வனவு வீழ்ச்சி…

wpengine